Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JUL 1951
இறப்பு 24 MAR 2022
அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி
முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், தரம் 1, பொருளியல் துறைத்தலைவர், யாழ் பல்கலைக்கழகம்(1974-1990, 2003-2013) சமூக ஆர்வலர், சமூகதொண்டர், பொருளியல் எழுத்தாளர் B.A.Hons. (Cey) Peradeniya, 1969 Batch, M.A. in Economics(Jaffna, 1981)
வயது 70
அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி 1951 - 2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 87 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, யாழ். வண்ணை நாச்சிமார் கோவிலடி, கொக்குவில், கனடா Toronto, Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாதன் நல்லதம்பி அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், தம்பிராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி(சறோ) அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதிதா, நிர்த்தனன் ஆகியோரின் ஆசை அப்பாவும்,

சோபன், ரெறோனியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

வில்வநாதன், புஷ்பவதி, சண்முகநாதன், சிறிகந்தநாதன், சற்குணநாதன் ஆகியோரின் அருமை அண்ணனும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, மங்கையற்கரசி மற்றும் லீலாவதி, கிருபானந்தன், யோகராஜா, தனலட்சுமி, காலஞ்சென்ற தெய்வேந்திரன், சுமங்கலா, பரிமளபவானி, கவிதா ஆகியோரின் அருமை மைத்துனரும்,

றியான், றிசியா, எலிசா, எலாயல் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியையில் பங்குகொள்ளும் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை அறியத்தருக்கின்றோம்.

Live Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சறோஜினிதேவி - மனைவி
நிவேதிதா - மகள்
நிர்த்தனன் - மகன்
சோபன் - மருமகன்
வில்வநாதன் - சகோதரன்
புஷ்பவதி(ஞானம்) - சகோதரி
சண்முகநாதன் - சகோதரன்
சிறிகந்தநாதன் - சகோதரன்
சற்குணநாதன் - சகோதரன்