1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பேரின்பநாதன் பாலசுப்பிரமணியம்
(இன்பம், நாதன்)
வயது 56

அமரர் பேரின்பநாதன் பாலசுப்பிரமணியம்
1963 -
2019
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
18
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன்வீதி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேரின்பநாதன் பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று தான் ஆனாலும்
ஆறவில்லை எம் மனங்களில்
சின்ன சின்ன ஜீவனுள்ளே
சேர்த்து வைத்த உங்கள்
நினைவுகள் சிதறாமல்
எம்முள்ளே
மாறிவிடும் வாழ்க்கை
மறைந்து விடும் கனவுகள்
மறையாத உங்கள் நினைவுகள்
நாம் பார்க்கும் ஒவ்வொன்றும்
உங்கள் பெயராக உயிராக
எம்முள்ளே
என்றும் நீங்கா நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்