
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேதுருப்பிள்ளை சிறில் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவாய்
அகத்தின் ஒளி விளக்கே-
அப்பா நீங்கள் எம்மை விட்டு
பிரிந்து ஈராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
அப்பா எமை எல்லாம் அன்பால்
அரவணைத்து பண்பால் வழிநடத்திய
அந்த நாட்கள் எமை விட்டு நீண்ட
தூரம் சென்றாலும் அப்பா மாறாது
ஒரு போதும் உம் கொள்கை நம்
வாழ்வில் என்றும் மறையாது
உங்கள் நினைவு எம்
மனதைவிட்டு அப்பா!!!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஈர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த
நாள் எங்களை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் ஆறாது அப்பா
உங்கள் பிரிவுத்துயர்....
அன்னாரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி திருப்பலி 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 06:00 மணியளவில் St Magnus Catholic Church ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Jerome Linda Family from Canada
Our deepest condolences to Mami and kids may God bless and guide our dearest Mama (Appu)