1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பற்குணநாதன் தெய்வகுமாரி
1961 -
2021
நாயன்மார்கட்டு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பற்குணநாதன் தெய்வகுமாரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-11-2022
எங்கள் வீட்டு குல விளக்கே.!!!
அன்புடனும், பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே.!
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது ஏனோ?
எம் உள்ளத்தின் இருக்கும்
தெய்வம் நீ அம்மா எத்தனை
ஆண்டுகள் சென்றாலும், உன் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா!
உந்தன் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் உயிர் உள்ள
வரை வாழுமம்மா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்