Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 05 NOV 1958
உதிர்வு 30 JUN 2025
திருமதி பத்மினி சிவமயம்
வயது 66
திருமதி பத்மினி சிவமயம் 1958 - 2025 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். சுதுமலை, ஜேர்மனி Warendorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மினி சிவமயம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி மற்றும் கிரியை நிகழ்வு 31-07-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். பின்னர் 02-08-2025 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் மதிய போசன நிகழ்வு Vfl Sassenberg 1926 e.V. -Geschäftsstelle Telgenkamp 2a, 48336 Sassenberg எனும் முகவரியில் நடைபெறும். அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.