Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 JUN 1930
மறைவு 12 NOV 2023
திருமதி பத்மாவதி தில்லையம்பலம்
வயது 93
திருமதி பத்மாவதி தில்லையம்பலம் 1930 - 2023 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், அராலி மத்தி, இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி தில்லையம்பலம் அவர்கள் 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், குரும்பசிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவகுரு, அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற சு. தில்லையம்பலம்(அராலி மத்தி) அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி. ஜெயபவானி சிவகுமாரன்(ஜேர்மனி), திருமதி. லோகேஸ்வரி தில்லைராஜா(ராணி-ஜேர்மனி), திரு. தி.ஜெயபாலன்(சுவிஸ்), திருமதி. செகதீஸ்வரி குபேரபாலன்(மாலினி-இலங்கை), திருமதி. ஜெயமணி பகீரதன்(பவா-லண்டன்), திரு. தி.ஜெயக்குமார்(சுவிஸ்), திருமதி. ஜெயமலர் திருத்தணிகைநாதன்(மலர்-லண்டன்), திருமதி. ஜெயஸ்ரீ இரட்ணவேந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திரு. சிவகுமாரன், திரு. தில்லைராஜா, திரு. பகீரதன், திரு. திருத்தணிகைநாதன், திரு இரட்ணவேந்தன், காலஞ்சென்ற குபேரபாலன், திருமதி லிங்கேஸ்வரி ஜெயபாலன்(லிங்கா), திருமதி. சுஜாதா ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திருமதி, மகேஸ்வரி விக்னேஸ்வரன்(கனடா), திருமதி மங்களஸ்வரி பர்த்தலோமியஸ், திரு. மகாதேவன், திருமதி யோகேஸ்வரி இராசேந்திரம்(இலங்கை), காலஞ்சென்ற பரமேஸ்வரி இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தி. ஜெயபாலன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்