

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாசனி சர்வானந்தன் அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அமுதம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி சர்வானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
மணிவண்ணன்(பிரித்தானியா), உமாவண்ணன்(பிரித்தானியா), அரவிந்தன்(பிரித்தானியா), புஷ்பராஜா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இந்திராணி, புஷ்பராணி, சத்தியபாமா, உமாகாந்தன், மாலினி மற்றும் இலட்சுமிகாந்தன், சந்திரவதனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவானி, நிருபா, காலஞ்சென்ற மதுரா மற்றும் அகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr துளசி, ஜனகன், பிரசாத், பிருந்தன், அனுஷன், ஆகிரி, சகாரன், சகானா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை, ராமதாஸ், கிருஷ்ணானந்தன், மற்றும் சிவராஜா, புஷ்பதேவி, தேவகி, கவீந்திரதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான திரவியம், பரமானந்தன், இராசானந்தன், விவேகானந்தன் மற்றும் கிருஷ்ணானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 16 Aug 2025 4:00 PM - 7:00 PM
- Tuesday, 19 Aug 2025 10:45 AM
- Tuesday, 19 Aug 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447951487569
- Mobile : +447906075959
- Mobile : +447852842537