யாழ். சாவகச்சேரி பெரியரசடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பசுபதி துரைரத்தினம் அவர்கள் 11-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி(இராசமணி) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமிப்பிள்ளை(மலர், லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராசபூபதி, யோகீஸ்வரி, இலட்சுமிப்பிள்ளை மற்றும் விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கௌசல்யா(லண்டன்), கௌந்தரிகா(லண்டன்), கௌதினியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேதீஸ்வரன்(லண்டன்), ஜெயகாந்தன்(லண்டன்), குகனேஸ்வரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பவிஷன், ஹமித்ரா, றியா, சஜிஷன், துஷன், யாரா, ராகௌ ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
காலஞ்சென்றவர்களான கணேசர், நடராஜா, பாலச்சந்திரன் மற்றும் கணேசலிங்கம், சின்னப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை, சண்முகநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நேசநாதன், திலகராணி மற்றும் சண்முகநாதன், சீலாதேவி ஆகியோரின் சகலனும்,
நற்குணவதனி, சிவதர்சினி, இராஜரஞ்சிதம், இராஜஜீவி, பூங்கோதை(ஜேர்மனி), தேவிகா, காண்டீபன், தர்மினி, கபிதீபன், கணதிலகன், நித்தியா(கட்டார்), பவித்ரா ஆகியோரின் மாமனும்,
பிரகலாதன்(லண்டன்), பிரதீபன், குவேந்தினி, குகேந்திரன், குலவேணி(ஜேர்மனி), இராகுலன்(கனடா) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 19 Oct 2024 1:00 PM - 4:00 PM
- Sunday, 20 Oct 2024 2:00 PM - 4:00 PM
- Sunday, 20 Oct 2024 4:00 PM - 4:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447518960060
- Mobile : +447518960080
- Mobile : +447851606039
- Mobile : +447368206372
- Mobile : +447985142936
- Mobile : +447986006012
- Mobile : +94777374925