யாழ். களபூமி பாலாவோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், புத்தளம் திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கமலேந்திரன் அவர்கள் 13-02-2026 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் அன்னாரின் இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான S.S.கந்தையா (பாணந்துறை), தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ருக்மணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் கமலேந்திரன் (Asst.Commissoner of Labour) அவர்களின் அன்பு மனைவியும்,
பொன்கோவன் (கொழும்பு), கோதை (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr.பாலினி (Colombo South Teaching Hospital), நிரஞ்சன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திருக்ஷன், யதுஷன், காருண்யன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, மகாதேவன் மற்றும் வசந்தாதேவி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருமதி.மங்களேஸ்வரி நடராஜா, குலேந்திரன், பரமேஸ்வரி (விமலா) மற்றும் பொன்னம்மா, மனோகரராஜா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷ்யந்தி (கனடா), மச்சயந்தி (லண்டன்), துகிந்தன் (லண்டன்), காலஞ்சென்ற மகிந்தன், பாலன் (கனடா), ரூபா (சுவிஸ்), சிவரூபன் (கனடா) காலஞ்சென்ற செங்குட்டுவன், தேவகி (லண்டன்), வாசுகி (இலங்கை), மஞ்சுளா (லண்டன்), வத்சலா (லண்டன்), காந்தன் (லண்டன்), வேந்தன் (லண்டன்) ஆகியோரின் மாமியும்,
கிருத்திக்கா (கனடா), வளவன் (கனடா) ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 05.30 மணிமுதல் மறுநாள் 16-02-2026 திங்கட்கிழமை பி.ப 02.00 மணிவரை (8.00am -2.00 pm) அஞ்கலிக்காக வைக்கப்பட்டு. பின்னர் இறுதிக்கிரியை பி.ப 04.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.