மரண அறிவித்தல்

அமரர் பஞ்சாட்சரம் இராசம்மா
(பாக்கியம்)
வயது 95
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், துணுக்காய் ஆலங்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா செக்கட்டிப்புலவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் இராசம்மா அவர்கள் 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராசரத்தினம், நாகரத்தினம், காலஞ்சென்றவர்களான செல்வராசா, நாகேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி(லண்டன்), மனோரஞ்சிதம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2019 புதன்கிழமை அன்று காலை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செக்கட்டிப்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:
கணேஷகுமார்(பேரன்)