
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் ஐயா அவர்கள் 26-03-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை தியாகராஜா ஐயா, காமாட்சி தம்பதிகளின் மூத்த மகனும், கந்தர் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபாபதி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மங்கையர்க்கரசி, ஞானாம்பிகை, வடிவாம்பிகை, அருண்மொழித்தேவர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கந்தையா, சியாமளா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மங்கையர்க்கரசி மற்றும் பாலசுப்பிரமணியம், தில்லைராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. மயூரேசன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
திவ்யா, சௌமியா, தனஜா, விதுஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற ஞானபூரணி, கணேதீஸ்வரன், ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற கேதீஸ்வரன், மாதங்கி, நர்த்தனன், வித்தகன், சுபாங்கி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2021 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொன்னாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பொன்னம்பலவாணரின் மறைவு பொன்னாலைக்கு பெரும் இழப்பு. பிரசித்தி பெற்ற சித்திவினாயகர் ஆலயம் அவருடைய தகப்பனார் திரு. தியாகராஜா ஐயாவினால் ஒரு பெரும் ஞானியின் ஆசீர்வாதத்துடன் பலகாலம் பேணப்பட்டு வந்தது....