Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 01 FEB 1945
இறப்பு 16 DEC 2024
அமரர் பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை
சுழிபுரம் விக்டோரியா கல்லூரி, ஐக்கிய சங்கம் மற்றும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவரும். சமூக சேவையாளர்
வயது 79
அமரர் பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை 1945 - 2024 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், கொழும்பு, ஜேர்மனி Reutlingen, Ravensburg, பிரித்தானியா லண்டன் மற்றும் இந்தியா நெசப்பாக்கம் KK Nagar சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Ravensburg ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.