5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பழனிவடிவேலு இராசம்மா
1940 -
2019
கரணவாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 26-09-2024
யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பழனிவடிவேலு இராசம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாக அவதரித்து ஆறுதல்
தந்து அவலங்கள் தீர்த்தாய்
ஆண்டு ஐந்து ஆனதம்மா ஆறவில்லை
எம் இதயம் தேடுகின்றோம்
கதறுகின்றோம் தேசமெல்லாம்
உனை தேடி தெய்வமாய் இன்று
திருவதனம் பார்க்கின்றோம்
மலர்தூவி நிற்கின்றோம் நாளும்
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ளநாள்வரை கண்மூடி
இருக்கின்றேன் அம்மா நீ கனவில்
வருவாய் என்று கவலைகள் மறக்கின்றேன்
உனைக்கண்ட நாளன்று
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்