அமரர் பழனித்துரை முருகமூர்த்தி
1956 -
2020
திருநெல்வேலி வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பால்ய நண்பன்:
1969 இல் ஒரு வருடம் செங்குந்தாவில் படித்தபோது கலாசாலை வீதியில் வசித்த முருகமூர்த்தியுடன்,தோட்டத்துவெளி ஜெயந்திரனுடனும் தினமும் நடந்து சென்றது மலரும் நினைவுகள்.
1994 இல் எஙகள் திருமணத்தின்பின் Paris பிள்ளையாரை தரிசிக்க சென்ற வேளை அவரை சந்தித்தது தெய்வசித்தம்.
எளிமையான அவரை இழந்த அவர் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா சாந்திக்கு பிரார்த்திக்கும்: புவனேந்திரன் கணபதிப்பிள்ளை , அரசடி ஒழுங்கை.
Write Tribute