யாழ். கரவெட்டி கிழக்கு செங்குந்தர் வீதி, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயில் நார்வீக், ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் பரம்சோதி அவர்கள் 26.06.2026 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரம்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம்(இளைப்பாறிய அதிபர்- வவுனியா), ஆறுமுகம்(வட்டக்கச்சி), தெய்வானை(வவுனியா), வண்டில்கார பேரம்பலம்(வட்டக்கச்சி) மற்றும் குலசிங்கம்(Canada) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செந்தூரன், மயூரன், மயூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜியேந்திரா அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆரணி, ஆதவன், அருண், ருத் ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 28 Jun 2026 4:00 PM - 5:30 PM
- Monday, 06 Jul 2026 8:30 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +4792406273
- Mobile : +4799892190
- Mobile : +12265076767