யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நேசநாயகம் கென்ஸ்மோகன் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பரிமளம் அவர்களின் அன்புப் பேரனும்,
நேசநாயகம் அற்புதம் தம்பதிகளின் அன்பு மகனும், கிருஸ்ணர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌசலா அவர்களின் அன்புக் கணவரும்,
கயலினி, கவின்நிலா, கவிமொழி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டொறின் நிலானி, டொறின் நிசா(டென்மார்க்), கென்ஸ் ஜெறோன், நிந்துஜா, நீரஜா, நிதன்ஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதீஸ்வரி, புஸ்பமலர், பிறேமதாசன், ஜெயந்தினி, லோசனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 14 Sep 2024 10:00 AM - 12:00 PM
- Tuesday, 17 Sep 2024 4:00 PM - 7:00 PM
- Thursday, 19 Sep 2024 9:30 AM - 11:00 AM
- Thursday, 19 Sep 2024 11:00 AM - 12:00 PM
- Thursday, 19 Sep 2024 1:00 PM
- Thursday, 19 Sep 2024 2:00 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +94774065623
- Mobile : +447853932327
- Mobile : +447925948225
தமிழீழத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர் எங்க̀̀ள் கென்ஸ் அண்ணா. தமிழீழம் எங்கள் தலைவர் காலத்தில் மலரும் என்ற நம்பிக்கையில் தனது இளைமைக் காலத்தை முழுமையாக செலவழித்து பல வேலைத்திட்டங்களில் பங்கெடுத்தார்....