Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 16 NOV 1937
இறப்பு 22 OCT 2021
அமரர் நமசிவாயம் அன்னபூரணம் 1937 - 2021 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான், பிரான்ஸ் பரிஸ், சுவிஸ் Landquart, யாழ். கந்தர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் அன்னபூரணம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அந்தியேட்டி கிரியை நடைபெற்று, வீட்டுக்கிரியை மு.ப 09:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் ஆத்மசாந்த பிரார்த்தனையும், மதிய போசன நிகழ்வும் நல்லூரில் உள்ள துர்கா மணிமண்டபத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் வருகைதந்து இந்நிகழ்வில் கலந்துகொள்ளமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுப்ரமணியம் ஜெயரூபி - மகள்
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.