யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராய், இந்தியா மதுரை, பிரித்தானியா Gantshill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் சிவகடாட்ச்சம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் தமிழ் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோரின் சார்பாகவும், எசெக்ஸ் தமிழ் சங்கத்தின் சார்பாகவும், சிவஹரன் அவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத்...