Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 19 SEP 1942
இறைவன் அடியில் 01 JUN 2021
அமரர் நல்லையா பவளராணி
வயது 78
அமரர் நல்லையா பவளராணி 1942 - 2021 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா பவளராணி அவர்கள் 01-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சீவநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லையா(ஓய்வுபெற்ற லிகிதர் யாழ் செயலகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

தயாளவதி(இந்தியா, பிரித்தானியா), தயாநந்தன்(பிரித்தானியா), தயாளினி(பிரித்தானியா), தயாநிதி(பிரித்தனியா), தயாபரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருவருட்செல்வி, நிர்மலா, ரகுநாதன், முருகதாஸ், சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மகாதேவா, சிவன்செயல், விக்னராஜா மற்றும் லோகேஸ்வரி, லோகேஸ்வரன், தவமலர், வைத்தீஸ்வரன், மகேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அன்னம்மா, கந்தசாமி, நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்ஸினி, திவாரகா, மேனுகா, கெளசிகா, சிற்சபேசன், ஜிசாந்தன், லக்சயன், ஷோவேதன், அனுசன், குணாளன், ஷாருதி, சன்ஜேஷ், சன்ஜிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Due to Covid regulations we are limited to 30 inside however you are welcome to pay your respects outside in the floral area if you wish to do so.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தயாளவதி - மகன்
தயாநந்தன் - மகன்
தயாபரன் - மகன்
ரகுநாதன் - மருமகன்
முருகதாஸ் - மருமகன்
மகேந்திரா(சிறி) - சகோதரன்
ஜிசாந்தன் - பேரன்

Summary

Photos

Notices