31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் நல்ல நாயகி தில்லையம்பலம
யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரானஸ் Aulnay-sous-Bois, கனடா Guelph ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட நல்லநாயகி தில்லையம்பலம் அவர்களின் நினைவஞ்சலி.
அன்பின் ஊற்றாகி எம்மை
ஆளாக்கி வைத்தவரே
ஆண்டு கோடி சென்றாலும்
அழியாது உம் நினைவு
எங்கள் அருமைச் சகோதரி, பாசமிகு அன்ரி சுகவீனமுற்றிருந்த போது துணை நின்றோர்க்கும் அவர் இறைவனடி சேர்ந்தசெய்தி அறிந்து உடன் வந்து ஆறுதல் கூறியோர்க்கும் தொலைபேசி, முகநூல், மின்னஞ்சல் வாயிலாக அனுதாபம் தெரிவித்தோர்க்கும் இறுதிக்கிரியைகளில் பங்கு பற்றியோர்க்கும் இறுதிக் கிரியைகளைச் சிறப்பாக நடாத்த உதவியோர்க்கும் மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செய்தோர்க்கும் அஞ்சலி உரைகளை ஆற்றியோர்க்கும் எங்கள் துன்பத்தில் துணை நின்ற அனைவர்க்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரது நினைவாக 18-11-2023
Richmond hill Ganesha Temple
10865 Bayview Ave, Richmond Hill
, ON L4S 1M1, Canada இல் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளமாறு அன்புடன் கேட்டுக் கோள்கின்றோம்.
Our Heartfelt Condolences to her family and all relatives, We all very sad ,may her soul rest in peace.