1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நகுலேசபிள்ளை துஷ்யந்தன்
வயது 89
Tribute
26
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், கொழும்பு- 12, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நகுலேசபிள்ளை துஷ்யந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
ஆண்டுகள் ஒன்று ஓடி
மறைந்தது ஐயா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்தனீர்
காயவில்லையே!
எம்முயிரான எங்கள் ஐயாவே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
வாழ்க்கை என்பது
இறைவன் வகுத்த வரைதானே!
அடுக்கடுக்காக பன்னிரண்டு மாதங்களாகின
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே!!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!
உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை
பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மைதிலி சசீந்திரன் - குடும்பத்தினர்
- Contact Request Details
வேலணை மத்தியக்கல்லூரியில் எஸ்ஸீ படித்தகாலத்தில் ஒளிர்விட்டவரும், பாடசாலை வகுப்புக்கள் நிறைவடைந்த மாலை நேரங்களில் தன்னை நாடிவரும் மாணவர்களுக்கு ஆங்கிலபாட ஆசானாக உதவியவரும், அரச எழுதுவினைஞர்...