மரண அறிவித்தல்

Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Attendorn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் ஜெயமலர் அவர்கள் 17-11-2021 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், பாரன் தவமணி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜீவன், காண்டீபன், தர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இளங்கோ, மதுயாசினி, ஹம்சலேஜினி(ஹாசினி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருத்திஸ், நந்திகா, அகன்யா, கனிசா, அகனாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Tuesday, 23 Nov 2021 2:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
சுஜீவன் - மகன்
- Contact Request Details
காண்டீ பன் - மகன்
- Contact Request Details
சுந்தர் - தம்பி
- Contact Request Details
சுந்தரம் - தம்பி
- Contact Request Details
மோகன் - தம்பி
- Contact Request Details
இளங்கோ - மருமகன்
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள்??