Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 29 SEP 1930
மறைவு 11 FEB 2023
அமரர் நாகரத்தினம் சிதம்பரநாதன்
ஓய்வுநிலை அதிபர்
வயது 92
அமரர் நாகரத்தினம் சிதம்பரநாதன் 1930 - 2023 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் சிதம்பரநாதன் அவர்கள் 11-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பையா சிதம்பரநாதன்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மாசனி, சோமாஸ்கந்தன், சதானந்தன்(T.S), நாகலோசனி(பாப்பா), காலஞ்சென்ற ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரேமகுமார், தபோநிதி, தவயோகினி, காலஞ்சென்ற செல்வரத்தினம், பராசக்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, சின்னத்துரை, இராசையா, இராசம்மா, தங்கம்மா, தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கஜன், ராகுலன், குகதர்சினி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஞானகௌரி, சண்முகி, சாருஜன், விதுஷன் உமாசுதன், நவநீதன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அமுதன் லூயிஸ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2023 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பூனாவோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கந்தரட்ணம் (Painter Sri)
வீரபத்திரர் கோவிலடி,
அராலி தெற்கு,
அராலி முருகமூர்த்தி வித்தியாசாலைக்கு முன் ஒழுங்கை.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
சோமாஸ் - மகன்
ஆனந்தன் - மகன்