யாழ். கச்சேரி நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Trondheim ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா கேசவநாதன் அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்வமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கேசவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுபாங்கி(நோர்வே), இந்திராணி(லண்டன்), விஐயகுமார்(பிரான்ஸ்), வசந்தராணி(லண்டன்), திலீப்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மேகநாதன், சதானந்தபோதம், கமலாதேவி, காலஞ்சென்ற யோகரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, சபாரட்ணம், பொன்னுத்துரை, அமுதரத்னம், பூரணம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, அன்னம்மா, கார்த்திகேசு, மயில்வாகனம், இராசையா, தேவகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அச்சுதன், கீர்த்திகன், மகிழினி, மகிந்தன், மனோதீபன், கவிதா, ரயிவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சஞ்ஜீவன், நவின், தன்சி, சாருஜன், மேனஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கியை 15-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணிதொடக்கம் பி.ப 02:00 மணியளவில் Svanholm seremonirom, 7069, Brøsetvegen 145G, 7069 Trondheim, Norway எனும் முகவரியில் நடைபெற்று, பின்னர் Moholt Krematorium, Brøsetvegen 147A, 7069 Trondheim (Beside the building), Norway எனும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேகநாதன், சுபாங்கி, பிள்ளைகள், எல்லோருக்கும் உங்கள் அம்மா, மாமி , அம்மம்மாவின் இழப்பிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தமடைய கடவுளை வேண்டுவோம். சிவா, சொர்ணா& பிள்ளைகள்