Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர்கள் செல்லையா இலகுப்பிள்ளை நாகம்மா இலகுப்பிள்ளை
இளைப்பாறிய அதிபர் - புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாசாலை, திருநாவுக்கரசு வித்தியாசாலை
இறப்பு - 30 JUN 2012
அமரர்கள் செல்லையா இலகுப்பிள்ளை நாகம்மா இலகுப்பிள்ளை 2012 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா இலகுப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பால் எமை
ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு
 வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு பத்தாண்டு ஆனதா.?

மாதங்கள் பல சென்றாலும்
வலிகள் நகரவில்லை
 வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
 உங்களை நாங்கள் மறக்கவில்லை!
 உங்கள் ஞாபகங்களுடன்

தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை
இன்னும் ஆறவில்லை
 எம் துயரம் தாயே…
காலம் கடந்தும் வாழ்வோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்