கண்ணீர் அஞ்சலி. எங்கள் பாசத்தின் செல்வா அண்ணாவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் நீங்கள் செய்த சேவைகளை மறக்கமுடியாது. எங்களுக்கு ஒரு நல்ல ஆசானாய் பணிபுரிந்த காலங்களை மறக்க முடியுமா ?.
செல்வா அண்ணா உங்களின் பிரிவால் கலங்கி நிற்க்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கும் அவரது உறவுகளுக்கும் மனச்சாந்தி பெற இறைவனிடம் பிராத்திப்போம்்
செல்வா அண்ணா எனது ஆழ்ந்தஅனுதாபத்தை தெரிவிக்கிறேன். ?
ஓம் சாந்தி
ஓம் சாந்தி
ஓம் சாந்தி.
———————-