

யாழ். சரவணை கிழக்கு பள்ளம்புலம் லைடன்தீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கலைமகள்(சித்திரபூபதி) அவர்களின் அன்புக் கணவரும்,
கண்ணுதல்(கனடா), மயூரன்(கனடா), ஜெயந்தி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யா/ புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்), வசந்தி(பிரான்ஸ்), சுகந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகந்தி(கனடா), வாசுகி(கனடா), கலாநிதி சாந்தன்(பேராசிரியர்- பேராதனை பல்கலைக்கழகம்), ஞானசொரூபன்(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா(ஆசிரியர்), அன்னலட்சுமி, இராசலட்சுமி, பொன்னுத்துரை, சௌபாக்கியலட்சுமி மற்றும் சாரதாம்பிகை(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உலகநாயகி, காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நடராசா, பழனிநாதன், சோதிவேற்பிள்ளை, , சங்கரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனித்தா, சயன், சாயிஷா, மதுறமி- றெஸ்லின், நிறோஷா, சானுஜா, கஜாணனன், ஹனீசா, வனேசா, இராகுலன், மதுஷா, யதுஷன், நிதுர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சம்யுக்தா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புண்ணம்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
Contact: +94777909318
ஜெயந்தி - மகள்
Contact: +94779135864
கண்ணுதல் - மகன்
Contact: +16472904344
மயூரன் - மகன்
Contact: +14168800777
வசந்தி - மகள்
Contact: +33781306727
சுகந்தி - மகள்
Contact: +44753385215