

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mulheim ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கெங்காதரம் அவர்கள் 04-11-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நாகலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா தங்கமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாநிதி(புதுக்குடியிருப்பு) அவர்களின் அன்புக் கணவரும்,
சாரங்கன் அவர்களின் அன்புத் தந்தையும்,
துளசிகா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஷாரக் சுகி அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், தவமணிதேவி , தவநீலா, சந்திராணி, இந்திராணி, திலகராணி, காலஞ்சென்ற சித்திராங்கதன்(ஜேர்மனி), விஜயபவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசன்(சுவிஸ்), சுதன்(லண்டன்), கலா(இலங்கை), நிதி(லண்டன்), செல்வி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live streaming link: Click Here
(அன்னாரின் மருமகனின் முகநூல் பக்கத்தில் இறுதிக்கிரியைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தடுப்பூசி போட்டவர்கள், கொரோனா சோதனை செய்தவர்கள் மற்றும் கொரோனா வந்து குணமடைந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 16 Nov 2021 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஒட்டுசுட்டான் முதல் யேர்மன் - முல்கைம் நகர் வரை உன்னோடு பழகிய நாட்கள் அனைத்தும் நினைவழியாதவை. உன்னோடு பழகிய அத்தனை நண்பர்கள் கண்களிலும் நீரை வரவைத்தது உனது இழப்பு. எத்தனை உடல் உபாதைகளுடன் நீ செய்த...