

அமரர் நடராசா சிவசுப்பிரமணியம்
1937 -
2021
நாரந்தனை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Write Tribute
எமது மாமாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல அன்னை மனோன்மணியாள் பாதம் வேண்டுகின்றோம். அத்துடன் மாமி பிள்ளைகள் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மலர் குடும்பம்