யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா நல்லம்மா அவர்கள் 20-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி, சந்திரவதனா, திருப்பதி, சற்குணராசா, சோதிஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற முருகேசு(பேப்பர்), கந்தையா(C.T.B) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார், சந்திரவதனா, கீதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யசேந்தன், விதுஷன், சிந்துயன், தமிழிகை, தயானி, பிரதீப், பிருத்திவி, பிரகன், பிரகலன், மயூரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் நடைபெறும்.
live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details