
அமரர் நா. வை. குகராசா
(மணி அண்ணா)
சமாதான நீதிவான், மேனாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், மேனாள் கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத் தலைவர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான தன்னார்வ குமுகத் தொண்டர்
வயது 71
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late N. V. Kugarasa
1948 -
2019

மகத்தான மனிதன் மணி அண்ணா தமிழையும் தமிழ் மண்ணையும் மக்களையும் நேசித்த மனிதன் மறைந்துவிட்டார். உங்கள் இழப்பை நாம் ஈடு செய்யமுடியாது.சென்றுவாருங்கள்.உணர்வு இருக்கும்வரை உங்களை மறக்க மாட்டோம். மனைவி, பிள்ளைகள், சகோதர்களுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Write Tribute
miss you a lot siththappaa