1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
                    Tribute
                    5
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        
                
                
                    மலர்வளையம் அனுப்ப.
                
            
            
        யாழ். சங்குவேலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் நவபாஸ்கரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவு தந்து 
நீ
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
 நடந்தவைகள் நிஜம்
 தானா - என்று
நினைக்கும்
 முன்னே நீ மறைந்தது ஏனோ?
 விழி நீர் துடைக்கவும்
உன் கரங்கள் தான் இல்லையன்றோ
 கண்ட பல கனவிலும்
 வந்து வந்து போகுதடா
 வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
 வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன்
நிலவு முகம் தேயாதடா!
உதிர்ந்து
நீ போனாலும்
 உருக்கும்
 உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில்
 என்றென்றும் உறைந்திருக்கும்
 உன் பிரிவினால்
வாடும் குடும்பத்தினர்..!!!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
         
                         
                         
                         
                         
                             
                     
                     
             
                     
                     
                    