

-
14 MAY 1945 - 14 JUN 2023 (78 வயது)
-
பிறந்த இடம் : உடுவில் கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : உடுவில் கிழக்கு, Sri Lanka
யாழ். உடுவில் கிழக்கு துவாரகை அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், சேர்.பொன் இராமநாதன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மகேந்திரன் அவர்கள் 14-06-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாரஞ்சிதம்(இளைப்பாறிய விரிவுரையாளர், பலாலி கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆதவன், துளசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிலானி, இராகுலராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காருண்யன், விதுரன், பைரவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் Dr. மகேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வராஜா(சித்தியார்) மற்றும் நாகேஸ்வரி, குலரஞ்சிதம், சிவகுமார், ஜெயரஞ்சிதம், பாலகுமார்(விஜி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யுவீந்திரா, நளினி, வதனி, சாகித்யன், தாட்சாயினி, சாரங்கன் ஆகியோரின் மாமனாரும்,
தயாளினி, Dr. தீனதயாளன், தயாகரன், வாணி, ரமேஸ், அகிலன், அபிராமி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உடுவில் கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
உடுவில் கிழக்கு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
