
யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி அப்பாசாமி அவர்கள் 27-12-2020 ஞாற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, இராசமணி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கனகராசா, ருக்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறேமகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காண்டீபன்(லண்டன்), காயத்திரி(தரவுப்பதிவு செயற்பாட்டாளர், மின்சாரசபை, சுன்னாகம்), சிந்துஜா(அபிவிருத்தி உத்தியோகத்தர், வவுனியா தெற்கு, கல்வி வலயம்), பவித்திரா(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்- கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம், யாழ்ப்பாணம்), தசீலன், தர்மிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தங்கநாயகம், காலஞ்சென்ற சிவசாமி மற்றும் சரஸ்வதி, கணேசநாயகம்(ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர்), விஜயகுமாரி, சபாநாதன்(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்- வடமாகாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமதி(லண்டன்), திருச்செல்வன்(மருந்தாளர், காகில்ஸ் பூட் சிற்றி, நெல்லியடி), மோகன்ராஜ்குமார்(பொறியியல் உதவியாளர்- தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை, வவுனியா), சஞ்சீபன்(புகையிரத நிலையப் பொறுப்பாளர்), பிருந்தா(சித்த ஆயுர்வேத வைத்தியர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகேந்திரன், ஞானேந்திரராணி, பிறேமச்சந்திரன், யமுனாராணி(சுவிஸ்), காலஞ்சென்ற நடராசா, தவநாயகமலர், இரத்தினகுமார்(இளைப்பாறிய அதிபர்), சரஸ்வதி, ஜெகதிலகராசா, கிருஷ்ணவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பொன்னம்பலம், பரமானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் சகலனும்,
டிலக்ஷன்(லண்டன்), கிருத்திகன்(லண்டன்), திவிஷன்(லண்டன்), கயல்விழி(யாழ்/வேம்படி மகளிர் உயர்த்தர பாடசாலை), துலாஞ்சலி(யா/சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை), கிருஷ்ணவி(வவு/புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம்), தருஸ்னிகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கந்தசாமி, தங்கம்மா, இரத்தினசாமி, புவனேஸ்வரி, துரைச்சாமி, செல்லம்மா மற்றும் அண்ணாச்சாமி, பூபதிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை , சிவபாக்கியம், கந்தசாமி, அருந்ததியம்மா, குமாரசாமி மற்றும் சுபத்திரையம்மா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
சிவசுப்ரமணியம், தனலக்ஸ்மி, காலஞ்சென்ற சந்தானலக்ஸ்மி மற்றும் சத்யதேவன், யோகேஸ்வரன், பாலேஸ்வரன், சசிகலாதேவி, பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன், பாலகணேசன், பாலமனோகரன், பாலேஸ்வரன், கௌரிதேவி, சசிகலாதேவி ஆகியோரின் பெரியண்ணாவும்,
காலஞ்சென்ற சத்தியமூர்த்தி மற்றும் சத்தியசீலன், புஸ்பாதேவி, தனேஸ்வரன், லலிதானந்ததேவி மற்றும் காலஞ்சென்ற லக்குணதேவி மற்றும் காலஞ்சென்ற கணேசமூர்த்தி மற்றும் பாஷ்கரமூர்த்தி, புண்ணியமூர்த்தி, சத்தியபாமா, கிருபாகரமூர்த்தி, பிரபாகரமூர்த்தி, சத்தியரஜினி, கானமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் வாதரவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வாதரவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.