Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 17 JAN 1940
இறப்பு 21 JUL 2020
அமரர் முத்துக்குமாரசாமி சுகுணாம்பிகை (ராணி, சுகுணா)
தமிழ் பண்டிதர்
வயது 80
அமரர் முத்துக்குமாரசாமி சுகுணாம்பிகை 1940 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் சீனிவாசம் றோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மஹரகம, தெஹிவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரசாமி சுகுணாம்பிகை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 20-08-2020 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்