மரண அறிவித்தல்


திரு முத்தையாபிள்ளை சுப்பிரமணியபிள்ளை
1950 -
2025
காரைநகர், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையாபிள்ளை சுப்பிரமணியபிள்ளை அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்தையாபிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், புதுறோட்டைச் சேர்ந்த மகேசன் ராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோகெளரி அவர்களின் அன்பு மனைவியும்,
மேகலா, துவாரகன், சிவனியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை(ரயில்வே திணைக்களம்), தவநிதி, தவமணி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 19 Jul 2025 5:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 20 Jul 2025 7:00 AM - 9:00 AM
கிரியை
Get Direction
- Sunday, 20 Jul 2025 9:00 AM
தகனம்
Get Direction
- Sunday, 20 Jul 2025 10:30 AM
தொடர்புகளுக்கு
மனோகெளரி - மனைவி
- Mobile : +14163628693