1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முத்தையாப்பிள்ளை செல்வலிங்கராஜா
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்
வயது 71

அமரர் முத்தையாப்பிள்ளை செல்வலிங்கராஜா
1949 -
2021
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கல்முனை ஆஸ்பத்திரி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையாப்பிள்ளை செல்வலிங்கராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை
நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல்
தவிக்கின்றோம்!
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்