யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பெரியகல்லாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா டனியல் மரியதாஸ் அவர்களின் நன்றி நவிலல்.
நன்றி செலுத்தும் வழிபாடு
கர்த்தருக்குள் நித்திரையடைந்த அமரர். முத்தையா டனியல் மரியதாஸ் அவர்களின் 3ம் நாள் நன்றி செலுத்தும் வழிபாடு 03-04-2023 திங்கட்கிழமை அன்று திங்கட்கிழமை அன்று மு.ப 01:00 மணியளவில் அன்னாரது வீட்டில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஐக்கிய மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
கடந்த 03-03-2023 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்த எங்கள் அன்பு அப்பா முத்தையா டனியல் மரியதாஸ் அவர்களின் மரணச் செய்தி கேட்டவுடன் எமது இல்லத்திற்கு வந்து அனைத்து வழிகளிலும் உதவி செய்தோருக்கும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து அனுதாபச் செய்தி அனுப்பினோருக்கும், கண்ணீர் அஞ்சலி,பதாதைகள், வெளியிட்டவர்களுக்கும், இறுதி ஆராதனையை நடத்திய வண.குருமார்களுக்கும், எமது துயரில் பங்கேற்று மரணச்சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.