

-
08 SEP 1932 - 07 FEB 2021 (88 வயது)
-
பிறந்த இடம் : அல்வாய் வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : அல்வாய் வடக்கு, Sri Lanka
யாழ். அல்வாய் வடக்கு வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு செல்வமாணிக்கம் அவர்கள் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானை தம்பதிகளின் மூத்த புதல்வனும், தம்பு பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வனேஸ்வரி, செல்வலிங்கம், குலதெய்வம், மகாதேவன், குமரகுரு, எதிர்வீரசிங்கம், அமுதா, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ரவீந்திரநாதன், சிவராணி, ரவிமாலா, வதனி, சாந்தினி, அஜந்தா, சுபாகு ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, பூரணம் மற்றும் சரவணமுத்து, நவரத்தினம் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
காலம்சென்றவர்களான சரவணமுத்து- பரமேஸ்வரி, சின்னையா- இரத்தினேஸ்வரி, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தவம்- ஸ்ரீபதி அவர்களின் பாசமிகு தாய்மாமனும்,
தயாளன்- சுகன்யா, சஞ்சீவ்- சிந்துஜா, ரஜீவ்- தர்சிகா, பிரணவன், கிருசாந்-அனுஷா, ரவிசாந், நிரூசனன், துஷானி, அபினா, சாருஜா, பிரியாங்கன், தேனுஜா, ஜெனுசிகா, அட்சரா, அஞ்சலா, வினோதன், ஜெவீனா, விஜேத், அட்சயன், பாவனா, ஆருஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுவர்ணவி, சுஜேத், சாத்வீகா, அனுசாந் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பங்குவேம்படி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அல்வாய் வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
அல்வாய் வடக்கு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
