Clicky

நன்றி நவிலல்
அமரர் முருகேசபிள்ளை தம்பிராசா
ஓய்வுபெற்ற ஆசிரியர், சமாதான நீதவான்
இறப்பு - 14 JUN 2019
அமரர் முருகேசபிள்ளை தம்பிராசா 2019 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "          
            

எமது அன்புத் தெய்வம் இறையடிஎய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 25 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.