Clicky

மரண அறிவித்தல்
அமரர் முருகேசபிள்ளை தம்பிராசா
ஓய்வுபெற்ற ஆசிரியர், சமாதான நீதவான்
இறப்பு - 14 JUN 2019
அமரர் முருகேசபிள்ளை தம்பிராசா 2019 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முருகேசபிள்ளை தம்பிராசா அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சிவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

வசிகரன், சசிகரன், சிறிகரன், வத்சலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பானுமதி, சுசிகலா, கௌரி, நித்தியானந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விதுஷியா, நந்தகோபன், யதுகிஷன், கஸ்தூரி, பிரணவன், அரவிந்த், சிந்துஜன், சௌமியா, சுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 14 Jul, 2019