Clicky

பிறப்பு 16 NOV 1929
இறப்பு 11 JUN 2020
அமரர் முருகேசபிள்ளை பேரம்பலம்
இலங்கையில் சுகாதார சேவைத் திணைக்களத்தில் எழுதுவினைஞராகவும்( Clerk), கணக்காளராகவும்(Accountant) பணியாற்றியவர்
வயது 90
அமரர் முருகேசபிள்ளை பேரம்பலம் 1929 - 2020 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 14 JUN 2020 Canada

தனது தம்பியாரை 25 நாட்களுக்குமுன் வழியனுப்பியபின், இப்போ எம்மிடமிருந்து பிரியாவிடை பெற்றுள்ள மூதறிஞருக்கு எம் அஞ்சலிகள் உரித்தாகுக! விழிஅழகு பெண்களுக்கும், பேசும் மொழியழகு ஆண்களுக்கும், சிறப்புற அமையவேண்டும் என்ற கருத்தில் ஆர்வம் கொண்டவர் அமரர். அவரின் எழுத்தோவியமொன்றில், தத்துவார்த்த சிந்தனையும் நடுநிலைமைப் பண்பும் பார்த்து இரசித்திருக்கின்றேன். துரதிஸ்ட்டம், அவரோடு பழகி அளவளாவும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. தள்ளாதவயதுத் தந்தையை வீட்டில்வைத்துப் போற்றும் வகையில் பார்த்து பணிவிடை செய்துவந்த பிள்ளைகள் பெருமைக்குரியவர்கள். அவர்கள் கவலைகளைப் புறந்தள்ளலாம். - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணரும் துணைவியரும்