Clicky

பிறப்பு 16 NOV 1929
இறப்பு 11 JUN 2020
அமரர் முருகேசபிள்ளை பேரம்பலம்
இலங்கையில் சுகாதார சேவைத் திணைக்களத்தில் எழுதுவினைஞராகவும்( Clerk), கணக்காளராகவும்(Accountant) பணியாற்றியவர்
வயது 90
அமரர் முருகேசபிள்ளை பேரம்பலம் 1929 - 2020 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
யா/புளியங்கூடலில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு அருகாமையில் வசித்த அமரர், லிகிதராக இலங்கையில் பணியாற்றிய பொழுது ஒய்வு நேரங்களில், குடும்ப பணியுடன் CIMA என்கின்ற தேர்வில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்று கணக்காளராகி சாதனை படைத்தார். அதன் பின் அவரின் தகைமையை பிரயோகித்து நைஜீரியாவுக்கு (Nigeria) கணக்காளராக சென்று பதினைந்து வருடங்களுக்கு மேலாக சேவை ஆற்றி ஒய்வு பெற்ற சிறந்த பண்பாளர். மொன்றியல் வால் மொரின் முருகன் ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் தேர் திருவிழாவை இவர்கள் குடும்பத்தார் சிறப்பாக பக்தியுடன் நடாத்த அருள் பெற்றவர்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திப்போமாக. ஓம் சாந்நி! சாந்நி!! சாந்நி!!
Write Tribute