Clicky

பிறப்பு 16 NOV 1929
இறப்பு 11 JUN 2020
அமரர் முருகேசபிள்ளை பேரம்பலம்
இலங்கையில் சுகாதார சேவைத் திணைக்களத்தில் எழுதுவினைஞராகவும்( Clerk), கணக்காளராகவும்(Accountant) பணியாற்றியவர்
வயது 90
அமரர் முருகேசபிள்ளை பேரம்பலம் 1929 - 2020 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திருவாளர் முருகேசம்பிள்ளை அவர்களின் பிரிவு எமக்கு பெரிய துயரத்தை அளிக்கின்றது. அன்னார் களுத்துறையில் கடமையாற்றிய காலத்தில் அறிமுகமாகி அன்புடன் பழகிய ஓர் ஆத்ம நண்பனின் இழப்பு அன்னாரின் குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சந்தியடையைப் பிரார்த்திக்கின்றோம் . நவாலியூர் கந்தையா மங்களமூர்த்தியும் குடும்பத்தினரும்
Write Tribute