மரண அறிவித்தல்

அமரர் முருகன் வடிவேலன்
ஓய்வுபெற்ற அதிபர் நடேஸ்வரக் கல்லூரி குட்டியப்புலம் வித்தியாலயம்
வயது 88

அமரர் முருகன் வடிவேலன்
1932 -
2021
வசாவிளான், Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகன் வடிவேலன் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று ஏழாலையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் கயிரி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மங்களேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, அபிராமி, இரத்தினம், தெய்வானை, கதிரவேலு ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை ஏழாலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
கதிரவேலு- தம்பி குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நவரட்ணம் - உறவினர்
- Contact Request Details