யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட முரளி முருகதாஸ் அவர்கள் 20-04-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, அருந்தவதேவி(இலங்கை) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான இராசசிங்கம் செல்வராணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
முருகதாஸ், சிவகலா தம்பதிகளின் அன்பு மகனும், அருண் லதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபி அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலா அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குமாரதாஸ் ஜெயமலர், ஈஸ்வரதாஸ் கலைவாணி, பாரதிதாஸ்(றாஜி) மணிவதனி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
கெந்திஸ் பிரதீபா அவர்களின் அன்பு மருமகனும்,
சிவதாஸ்- துசாயினி, சிவநாதன்- ஜனார்த்தனி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
பவானர்தன் சிவமாலா(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
துவாகரன், சிமிதா நிறிபன், சோனியா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
துயிவன், அஸ்வின், வினாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Hi, I want to start off by saying I'm sorry I didn't make an effort in your last moments. If I had known and been updated properly about you, it would've been so much easier to let go of all the...