
யாழ். சில்லாலை தெற்கு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, கனடா ஆகிய வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி யோசெப்பின் அமிர்தநாதர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட எங்கள்
வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமியே எங்கள் அன்புத் தெய்வமே!
அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபமாலை தாசர்சபை மிருசுவில் யாழ்ப்பாணம் புனித லூர்து அன்னை ஆலயம், கன்னாட்டி மன்னார் புனித பத்திரிசியார் ஆலயம், மேர்ளீன் ஒன்றறியே கனடா ஆகிய இடங்களில் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சில்லாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )
