மரண அறிவித்தல்

அமரர் மயூரப்பிரியன் தங்கேஸ்வரானந்தம்
வயது 32

அமரர் மயூரப்பிரியன் தங்கேஸ்வரானந்தம்
1988 -
2021
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
56
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட மயூரப்பிரியன் தங்கேஸ்வரானந்தம் அவர்கள்
18-01-2021 திங்கட்கிழமை அன்று இங்கிலாந்து Aylesbury யில் காலமானார்.
அன்னார், மார்க்கண்டு தங்கேஸ்வரானந்தம்(மானிப்பாய்), சாவித்திரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுவந்தினி(இங்கிலாந்து) அவர்களின் அன்புக் கணவரும்,
துர்கா(இங்கிலாந்து) அவர்களின் பாசமிகு தந்தையும்,
துவாரகன் அவர்களின்(மானிப்பாய்) அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். குடும்ப உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.