Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 23 AUG 1938
விண்ணில் 17 FEB 2024
திரு மருதப்பு நாகரத்தினம் 1938 - 2024 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணியை வசிப்பிடமாகவும், 171 சாரதாம்பாள் கோவில் வீதி, மாயவனூர் வட்டக்கச்சியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பு நாகரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அமரர் மருதப்பு நாகரத்தினம் அவர்களின் சிவபேறு குறித்த அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 16-03-2024 சனிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் புங்குடுதீவு கண்ணகி அம்மன் புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, வீட்டுக்கிருத்திய கிரியைகள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கன்றோம்.

வீட்டு முகவரி:
இல: 171 மாயவனூர்,
வட்டக்கச்சி.

இங்ஙனம், மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute