Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 23 AUG 1938
விண்ணில் 17 FEB 2024
திரு மருதப்பு நாகரத்தினம் 1938 - 2024 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணியை வசிப்பிடமாகவும், 171 சாரதாம்பாள் கோவில் வீதி, மாயவனூர் வட்டக்கச்சியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பு நாகரத்தினம் அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மருதப்பு, நாகமுத்து தம்பதிகளின் அருமை மகனும், முருகேஸ்சு சிவபாக்கியம்  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகாமிப்பிள்ளை(அம்மாச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, தங்கரத்தினம், யோகம்மா, மகேஸ்வரி மற்றும் கந்தசாமி காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெயக்குமார்(சிவம்) மற்றும் பிரான்சில் வசிக்கும் ஜெயவதனி(வதனி), முகுந்தகுமார்(முகுந்தன்), சூரியகுமார்(கோபு), சந்திரகுமார்(ராசன்), தேவமலர்(தேவா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜெசிக்கலா(ஜெசி), பிரான்சில் வசிக்கும் சந்திரபாலன்(சந்திரன்), நளினி, திலகவதி(ராசாத்தி), இந்துமதி(இந்து), மகிந்தன் ஆகியோரின் அருமை மாமனாரும்,

பிரசாந்தன் - டயற்ரா(கனடா), பிரான்சில் வசிக்கும் பிரசாத்பாபு - சதிஷா, பிரகாஷ், பிரவீனா, ஷாலினி, சித்தா , மிதுலன், முகிலன், நிதீஷ், பார்த்திபன்(கயன்), கஜலக்சன்(லக்‌ஷன்), விவேக்‌ஷன், துஷிபா, ரக்‌ஷிகா, ரதுஷா, சோதியா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

இனியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

பகிரதன் - நந்தினி - உறவினர்
வதனி - மகள்
முகுந்தன் - மகன்
கோபு - மகன்
ராசன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos